விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டங்களில் மத துவேஷ கோஷம் எழுப்பக் கூடாது என்றும், கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் பயன்படுத்தக் கூடாது என்றும், தமிழகக் காவல்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது.
அடுத்த மாதம் 7...
வழக்குகளில் சிறப்பான புலனாய்வு செய்த மாநிலங்களின் காவல்துறைகள், சிபிஐ, தேசியப் புலனாய்வு முகமை, போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகள் 151 பேருக்கு மத்திய உள்துறை அமைச்ச...
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாகத் தவறான தகவல்களைச் சமூக வலைத்தளத்தில் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழகக் காவல்துறை எச்சரித்துள்ளது.
குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான...
முழு ஊரடங்கு காலத்தில் விதிமீறலில் ஈடுபட்டால் வழக்குப் பதிய வேண்டுமே தவிர வாகனங்களைப் பறிமுதல் செய்யக் கூடாது எனத் தமிழகக் காவல்துறைத் தலைமை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.
வாகனத் தணிக்கையின் போது ...